| 1583 | பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் மை விரியும் மணி வரைபோல் மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம் செய் விரியும் தண் சேறை எம் பெருமான் திரு வடிவைச் சிந்தித்தேற்கு என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்-என் அன்பு-தானே (7) |
|