| 371 | சீயினால் செறிந்து ஏறிய புண்மேல் செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும் ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே (2) |
|