| 616 | மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்புதன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி மற் பொருந்தாமற் களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின். (1) |
|