| தடுமாற்றம் | 1472- | நடுக்கம்; வருத்தம் |
| தண்டலை | 1469- | சோலை |
| தபோதனி | 1331- | தவம்செய்யும் பெண் |
| தவ்வை | 1348- | தமக்கை |
| தழும்பு | 1477- | அழுந்தப் படிந்த சுவடு |
| தயா | 1299- | இரக்கம் |
| தாபதி | 1343- | பெண் தவசி |
| திருப்பள்ளியெழுச்சி | 1333- |
| திருமலிமங்கலம் | 1483- | சிவத்தன்மை பொலியும் மங்கலக் கோலம் |
| திருமெழுக்கு | 1333- | பசுச் சாணம் |
| திருவாளன் | 1332- | முத்தித் திருவை ஆள்பவன் - சிவன் |
| திருவாயிலின் வழக்கம் | 1538- | வாயிலிற் செல்ல வழங்குதல் |
| துகள் | 1267-1293- | |
| துணை | 1638- | பெட்டை, பெண்துணை |
| துரவம் | 1530- | காவல் |
| தூரறுத்தல் | 1563- | வேரோடு களைதல் |
| தெருமந்து | 1471- | வருந்தி அலைந்து |
| தேங்காதார் | 1368- | பகைவர் |
| தோன்றாத் துணை | 1399- |
| நயனப் பயன் | 1588- | கண் பெற்றதனால் ஆய பயன் |
| நிகளம் | 1376- | யானைச் சங்கிலி |
| நீர்க்கொழுந்து | 1272- |
| நீர்வேட்கை | 1569- | தாகம் |
| நீற்றறை | 1361- | சுண்ணாம்புசுடும் அறை |
| படிக்காசு | 1522- | படியாக அளித்த காசு; படி - நாள் ஒன்றுக்காகும் உணவுப்பண்டம் |
| 1523- | |
| 1524- | |
| 1525- | |
| 1526- | |
| பணிமாறி | 1309- | பணிசெய்து |
| பந்தம்கொண்ட | 1560- | கட்டுப்படுத்திய |
| பரடு | 1622- | கணைக்கால் |
| பருக்கை | 1682- | கல்லிக் கற்கள் |
| பருவம் | 1520- | நீர் வரவேண்டிய காலம் |
| பவநெறி | 1424- | பிறவிக்கேதுவாகிய நெறி; பவம் - பிறவி (உற்பவம்) |
| பவனி | 1494- | இறைவர் திருவீதி எழுந்தருளிவரும் திருவுலா |
| பழவினைப்பாசம் | 1410- | முன்வினை |
| பழுவம் | 1624- | காடு |
| பள்ளி | 1411- | சமண குருமார் தங்குமிடம் |
| பாசப்பிணி | 1307- | மலக்கட்டு |
| பாதகம் | 1673- | தீவினைப்பயன் - பாவம் |
| பாழி | 1411- | சமணர் தொழுமிடம் |
| பாற்றுதல் | 1560- | அழித்தல் |
| புகலிடம் | 1514- | அபயம் அருளுபவர் |
| புறம்பணை | 1657- | நகர்ப்புறவிடம் - நகரின் வெளியில் வயலிடம் |
| 1675- | |
| பேழ்கணித்தல் | 1540- | துயிலுதற்குக் கண்மூடியிருத்தல் - துயில் கொள்ளுதல்; பிழையை எண்ணுதல் என்பாருமுண்டு |
| பொதிசோறு | 1570- | கட்டமுது |
| பொறித்துவைத்தல் | 1459- | சுவடுபட அழுத்தல் |
| மனமுகிழ்த்த சுருள் | 1285- |
| மணிபந்து | 1623- | கைகளின் மணிக்கட்டு |
| மந்திரசாதகம் | 1373- | மந்திரத்தினால் உளதாகும் காவல் |
| மாலை | 1476- | தன்மை - "அடைமாலைச் சீலம்" "அழிதன் மாலையவாகிய" |
| மாயை | 1552- | வஞ்சம், தீமை |
| மிடைந்திடு நெருக்கு | 1659- | மக்கள் கூடுதலின் செறிவு |
| மிண்டாய செய்கை | 1406- | தகாத செய்கை |
| மிறை | 1402- | தகாத செயல் |
| மிறைசெய்து காட்டுதல் | 1383- | கொடிய வழியில் ஏவுதல் |
| முட்டிநிலை | 1386- | மந்திர சாதகம் |
| முயங்குதல் | 1623- | சார்தல் |
| முறைப்படுதல் | 1349- | முறையிடுதல் |
| வச்சிரம் | 1315- | வயிரம் |
| வட்டை | 1616- | வழி |
| வட்டணை | 1685- | |
| வண்ணம் | 1561- | வடிவம் |
| வதுவை வினை | 1290- | மணச்சடங்கு |
| வற்கடம் | 1521- | வறுமைக்காலம் - பஞ்சம் |
| வன்றொழிலோர் | 1551- | துற்சனவர் |
| வாசி | 1525- | வட்டம் |
| வாய்மை யெழுந்தது | 1339- | தெய்வ ஒலி பிறந்தது |
| விச்சை | 1316- | விஞ்சை, மந்திரம் |
| விருத்தி | 1347- | பொருளீட்டும் தொழில்; செய்தொழில் முயற்சி |
| வினைப்பயன் | 1292- | வினையின் விளைவு |
| வேய் | 1604- | மூங்கில் |
| வேந்தற்குற்றுழி வினை | 1291- | போர் |