8 | பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு |
(17) | சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை | | வைவதொப்ப வயிணவரிற்சிலர் | | மைவனக்களவள்ளலைநிந்தனை | | செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால். |
(23) | திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம் | | அரியின்மேற்கவிபாடிடுமந்தணன் | | கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும் | | பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே. |
(24) | வளங்குலாந் துறைமங்கலவாசன்போல் | | உளங்கனன்றரியன்பரொருவரும் | | களங்கறுத்தவராயிரர்க்காதுதல் | | விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. " | |
|
|
|