| அணியார் | 1545- |  அணிமையில் உள்ளவர் | 
| அடையாளக் குறிகள் | 1562- |  | 
| அதிகரித்தல் | 1316-  | மிகப் பயிலுதல் | 
| அத்தம் | 1623- |  காடு | 
| அமுத ஞானம் | 1448-  | இறப்பைத் தவிர்க்கும் ஞானம் - சிவஞானம் | 
| அம்பர தலம் | 1429-  | வானவெளி | 
| அல்லாகும் பொழுது | 1322-  | இரவு | 
| அவம் புரிதல் | 1338-  | தகாதவை செய்தல் | 
| அற்றவுணர்வு | 1485- |  வேறொன்றிற் செல்லுதல் தவிர்ந்த உணர்ச்சி - தன் உணர்வு அற்றநிலை என்றலுமாம் | 
| ஆடி | 1274- |  கண்ணாடி | 
| ஆதரவு | 1554- |  அன்பு | 
| ஆழிவலவன் | 1515-  | ஆழி - சக்கரம்; சக்கர மேந்திய திருமால். ஆழி - கடல் என்று கொண்டு கடலரசன் என்றலுமாம் | 
| இக்கு | 1423- |  கரும்பு | 
| இடருழத்தல் | 1474- | மனம் வருந்துதல் | 
| இலச்சினை | 1415- | முத்திரை - குறி - அடையாளம் | 
|  | 1418- |  | 
| இலம்பாடு | 1520-  | பொருள்கள் இல்லாமை | 
| இளநிலா | 1441-  | பிறை | 
| இறை வழுவுதல் | 1314-  | சிறிது தவறுதல் | 
| இறைகொள்ளப் பெற்ற | 1467-  | விடைதரப் பெற்ற; இறை பெரியோரிடமிருந்துவரும் விடை. "இறை நல்குமின்" (திருஞான - தேவாரம் கொல்லி - கண்டியூர்) | 
| உடனாகுதல் | 1508-  | வேறுமன்றி - ஒன்றுமன்றி - உடனாயிருக்கும் கலப்பு | 
| உரன் | 1666-  | மனத் திண்மை | 
| உறைப்பு | 1390-  | உறுதி | 
| ஊட்டுவான் | 1320-  | சமயல் செய்தளிக்கும் ஏவலாளன் | 
| எண் பெருகுதல் | 1658- | மன மூறிப் பொங்குதல் | 
|  | 1665- |  | 
| எதிர்செய் குறை | 1338-  | கைம்மாறு  | 
| ஒக்கல் | 1281- |  சுற்றம் | 
| ஒருப்படுதல் | 1495-  | மனமொன்றித் துணிதல் | 
| கடன் கழித்தல் | 1296-  | கடமையைச் செலுத்துதல் | 
| கடற்கொழுந்து | 1439-  | கடலலையின் நுனி | 
| கடை காவலுடையார் | 1352-  | வாயில் காப்போர் | 
| கட்டழித்தல் | 1656-  | நிலை குலையச்செய்தல் | 
| கரண்டம் | 1498-  | நீர்க் காக்கை | 
| கருநாமம் | 1599-  | பிறவியில் வரும் பெயர் - பிறவியச்சம் என்றலுமாம் | 
| களங்கொள் | 1602-  | கழுத்தினடியாகப் பிறக்கும் | 
| காலங்கள் | 1491 - 1504-  | இறைவரது பாரார்த்த பூசைக்குரிய காலங்கள் | 
| காலம் தவறு | 1527-  | காலத்தால் நேரும் வறுமை | 
| குமைத்தல் | 1459-  | அழித்தல் | 
| குறி | 1624-  | கொள்கை | 
| குறி | 1624-  | குறிக்கோள் - இலட்சியம் | 
| குறிப்பு | 1629-  | கருத்து ஊன்றிய பொருள் | 
| குறைகொள்ளுதல் | 1467-  | விண்ணப்பித்தல் | 
| குறைந்தடைதல் | 1310- |  | 
| குறைவறுத்தல் | 1512-  | வேண்டுவன எல்லாம் செய்து தருதல் - எதனாலும் குறையில தாகச் செய்தல் | 
| கூவல் | 1466-  | கிணறு | 
| கைக்குலவரை | 1378-  | யானை | 
| கைதவம் | 1689-  | கீழ்மைச் செயல் | 
| கோள் | 1329-  | நற்கொள்கை | 
| சமய லங்கனம் | 1348-  | சமய நீக்கம்  | 
| சழக்கு | 1551-  | குற்றம்  | 
| சாரிகை | 1685- |  | 
| சிவம் | 1427- | சிவத்தன்மை - செம்மை; மங்கலம் என்றலு மாம் | 
|  | 1442- |  | 
|  | 1448- |  | 
| சீர்ப்பாடு | 1276-  | சிறப்பு | 
| சுருதி | 1684-  | சுதி என்ப. நூல் என்றலுமாம் | 
| செந்நெறி | 1306- |  சிவநெறி | 
| செவ்வி | 1545-  | சமயம் - உரியகாலம் | 
| ஞிமிறு | 1270-  | வண்டு |