(ஆகிய இந்நால்வரும்) வேதங்களோதி மேன்மைப்பட்டு மாதவராகி வயங்கினரன்றோ அருந்தவமாமுனி யாம்பகவற்கூழ் இருந்தவாறிணைமுலை ஏந்திழைமடவரல் ஆதிவயற்றினில் அன்றவதரித்த கான்முளையாகிய கபிலனும்யானே என்னுடன்பிறந்தவர் எத்தனைபேரெனில் ஆண்பான்மூவர் பெண்பானால்லர் யாம்வளர்திறஞ்சிறி தியம்புவன்கேண்மின் ஊற்றுக்காடெனும் ஊர்தனிற்றங்கியே வண்ணாரகந்தனில் உப்பைவளர்ந்தனள்
|