திருஷ்டி
பானைத்தலை சாய்த்துபுல் பிதுங்கும் கைகளோடுசட்டைப் பொத்தான் வெடிக்கதொப்பையில் புல் தெரிய தனியாய்யாருன்னைத் தூக்கில் போட்டார்சணற் கயிற்றால் கட்டிப் போட்டுஉன் காற்சட்டை தருவேன்சென்றுன் எதிரியைத் தேடு