|
20.
ஆற்றாமை கூறல்
|
|
| |
|
| பொருப்பு
மலி தோளினும், நெருப்பு உமிழ் வேலினும், |
|
| செந்
திருமகளை, செயம் கொள் மங்கையை, |
|
| வற்றாக்
காதலின் கொண்ட மதி அன்றி-- |
|
| களவு
அலர் தூற்ற, தளவு கொடி நடுங்க, |
|
| வேயுளம்
பட்டுப் பூவை கறுக்க, |
5
|
| தண்டா
மயல்கொடு வண்டு பரந்து அரற்ற, |
|
| காலம்
கருதித் தோன்றி கை குலைப்ப, |
|
| துன்பு
பசப்பு ஊரும் கண் நிழல் தன்னைத் |
|
| திரு
மலர் எடுத்துக் கொன்றை காட்ட, |
|
| 'இறை
வளை நில்லாது' என்பன நிலைக்க, |
10
|
| கோடல்
வளைந்த வள் அலர் உகுப்ப; |
|
| கண்
துளி துளிக்கும் சாயாப் பையுளை, |
|
| கூறு
பட நாடி ஆசையொடு மயங்கி, |
|
| கருவிளை
மலர், நீர், அருகு நின்று, உகுப்ப; |
|
| பேர்
அழல் வாடை ஆர் உயிர் தடவ, |
15
|
| விளைக்கும்
காலம் முளைத்த காலை-- |
|
| அன்பும்,
சூளும், நண்பும், நடுநிலையும், |
|
| தடையா
அறிவும், உடையோய் நீயே! |
|
| எழுந்து
காட்டிப் பாடு செய் கதிர்போல், |
|
| தோன்றி
நில்லா நிலைப் பொருள் செய்ய, |
20
|
| மருங்கில்
பாதி தரும் துகில் புனைந்தும், |
|
| விளைவயல்
ஒடுங்கும் முதிர்நெல் உணவினும் |
|
| தம்மில்
வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும், |
|
| (தண்
மதி, கடுஞ் சுடர், வெவ் அழல், கண் வைத்து; |
|
| அளவாப்
பாதம், மண் பரப்பு, ஆக; |
25
|
| தனி
நெடு விசும்பு திரு உடல் ஆக; |
|
| இருந்
திசைப் போக்குப் பெருந் தோள் ஆக; |
|
| வழு
அறு திருமறை ஓசைகள் அனைத்தும், |
|
| மொழிதர
நிகழும் வார்த்தை ஆக; |
|
| உள்
நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பும், |
30
|
| பகல்
இரவு ஒடுங்கா விடுவளி ஆக-- |
|
| அடுபடைப்
பூழியன் கடு முரண் பற்றி, |
|
| இட்ட
வெங் கொடுஞ் சிறைப் பட்ட கார்க் குலம் |
|
| தளையொடு
நிறைநீர் விடுவன போல, |
|
| புரைசையொடு
பாசம் அற உடல் நிமிர்ந்து, |
35
|
| கூடமும்
கந்தும் சேறு நின்று அலைப்ப, |
|
| மூன்று
மத நெடும் புனல் கான்று, மயல் உவட்டி, |
|
| ஏழ்
உயர் கரித்திரள் கதமொடு பிளிறும் |
|
| பெரு
நகர்க் கூடல்--உறைதரு கடவுளை |
|
| நிறையப்
பேசாக் குறையுளர் போலவும்) |
40
|
| கல்லா
மனனினும், செல்லுதி, பெரும! |
|
| இளமையும்,
இன்பமும், வளனும், காட்சியும், |
|
| பின்புற,
நேடின், முன்பவை அன்றால், |
|
| நுனித்த
மேனித் திருவினட்கு: அடைத்த |
|
| வினைதரும்
அடைவின் அல்லது, |
45
|
| புனையக்
காணேன், சொல் ஆயினவே. |
|