|
4. பிரிவு அருமை கூறி வரைவு
கடாதல்
|
|
|
|
|
| அண்டம்
ஈன்று அளித்த கன்னி முனிவாக, |
|
| திரு
நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில், |
|
| ஆயிர
மணிக் கரத்து அமைத்த வான் படையுடன் |
|
| சயம்
பெறு வீரனைத் தந்து, அவன் தன்னால், |
|
| உள்ளத்து
அருளும் தெய்வமும் விடுத்த |
5
|
| இருள்
மனத் தக்கன் பெரு மகம் உண்ணப் |
|
| புக்க
தேவர்கள் பொரு கடற்படையினை |
|
| ஆரிய
ஊமன் கனவு என ஆக்கிய |
|
| கூடல்
பெருமான் பொதியப் பொருப்பகத்து-- |
|
| அருவி
அம் சாரல் இருவி அம் புனத்தினும், |
10
|
| மயிலும்,
கிளியும், குருவியும், 'நன்றி |
|
| செய்குநர்ப்
பிழைத்தோர்க்கு உய்வு இல' என்னும் |
|
| குன்றா
வாய்மை நின்று நிலை காட்டித் |
|
| தங்குவன
கண்டும், வலி மனம் கூடி, |
|
| ஏகவும்
துணிந்தனம்--எம் பெரும் படிறு |
15
|
| சிறிது
நின்று இயம்ப, உழையினம்! கேண்மின்: இன்று, |
|
| ஊற்று
எழும் இரு கவுட் பெரு மதக் கொலை மலைக் |
|
| கும்பம்
மூழ்கி, உடல் குளித்து ஓட, |
|
| பிறை
மதி அன்ன கொடுமரம் வாங்கி, |
|
| தோகையர்
கண் எனச் சுடு சரம் துரக்கும் |
20
|
| எம்முடைக்
குன்றவர் தம் மனம் புகுத, இப் |
|
| புனக்
குடிக் கணியர் தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து, |
|
| வரிப்புற
அணில் வாற் கருந் தினை வளை குரல் |
|
| கொய்யும்
காலமும் நாள்பெறக் குறித்து, |
|
| நிழலும்
கொடுத்து, அவர் ஈன்ற |
25
|
| மழலை
மகார்க்கும் பொன் அணிந்தனரே. |
|