|
49. விரவிக் கூறல்
|
|
|
|
|
| வெயர்-அமுது
அரும்பி, முயல் கண் கறுத்து, |
|
| தண்ணம்
நின்று உதவலின், நிறைமதி ஆகி; |
|
| பொன்அம்
பொகுட்டுத் தாமரை குவித்து, |
|
| நிறை
அளி புரக்கும் புது முகத்து அணங்கு!--நின் |
|
| ஒளி
வளர் நோக்கம் உற்றனை ஆயின், |
5
|
| இன்
உயிர் வாழக்கை உடலொடும் புரக்கலை: |
|
| (ஒரு
தனி அடியாற்கு உதவுதல் வேண்டி, |
|
| மண்ணவர்
காண, வட்டணை, வாள், எடுத்து, |
|
| ஆதி
சாரணை, அடர் நிலைப் பார்வை, |
|
| வாளொடு
நெருக்கல், மார்பொடு முனைத்தல், |
10
|
| பற்றி
நின்று அடர்த்தல், உள்-கையின் முறித்தல், |
|
| ஆனனத்து
ஒட்டல், அணி மயிற் புரோகம், |
|
| உள்
கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல், |
|
| கையொடு
கட்டல், கடிந்து உள் அழைத்தல், என்று |
|
| இவ்வகைப்
பிறவும், எதிர் அமர் ஏறி, |
15
|
| அவன்
பகை முறித்த அருட் பெருங் கடவுள் |
|
| கூடல்
அம் கானல்) பெடையுடன் புல்லி, |
|
| சேவல்
அன்னம், திருமலர்க் கள்ளினை, |
|
| அம்
மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல் |
|
| கண்டுகண்டு,
ஒருவன் மாழ்கி, |
20
|
| விண்டு
உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே. |
|