|
91.
தோழிக்கு உரைத்தல்
|
|
| |
|
| வாய்
வலம் கொண்ட வயிற்று எழு தழற்கு |
|
| ஆற்றாது
அலந்து, காற்று எனக் கொட்புற்று, |
|
| உடைதிரை
அருவி ஒளி மணி காலும் |
|
| சேயோன்
குன்றகத் திருப் பெறு கூடல், |
|
| கொடுஞ்
சுடர் கிளைத்த நெடுஞ் சடைப் புயங்கன் |
5
|
| பவளம்
தழைத்த பதமலர் சுமந்த நம் |
|
| பொருபுனல்
ஊரனை, பொது என அமைத்த |
|
| அக்
கடிகுடி மனையவர் மனை புகுத்தி, |
|
| அறுவாய்
நிறைந்த மதிப்புறந்தோ என, |
|
| சுரை
தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து, |
10
|
| அளிக்
கார்ப் பாடும் குரல் நீர் வறந்த |
|
| மலைப்
புள் போல நிலைக் குரல் அணந்து, ஆங்கு, |
|
| உணவு
உளம் கருதி ஒளி இசை பாட, |
|
| முள்-தாள்
மறுத்த முண்டகம் தலை அமைத்து |
|
| ஒரு
பால் அணைந்த இவ் விரிமதிப் பாணற்கு, |
15
|
| அடுத்தன
உதவுழி வேண்டும்-- |
|
| கடுத்
திகழ் கண்ணி! அக் கல்லை இக் கணமே. |
|