|
சிவபிரான்
|
|
சொக்கநாயகர் அகப்பொருள் இலக்கணம்
தந்தது |
- |
46 |
|
பிரமா விஷ்ணு அடிமுடி தேடஅரியராய் நின்றது |
- |
71 |
|
வடமொழி தென்மொழிவளம்பெறச்சேர்த்தவர் |
- |
2 |
|
வெள்ளியம்பலக் கூத்தர் |
- |
2 |
|
சூரியர் |
|
ஒற்றையாழித்தேர் |
- |
9 |
|
பன்னிருவர் |
- |
9 |
|
செந்தில் |
|
சீரலைவாய் |
- |
80 |
|
செந்தமிழ் மணக்குந் திருச்செந்தில் |
- |
96 |
|
வரவாறு |
- |
97 |
|
சேவல் |
|
(செந்நிறக் குடுமிவெண்
சேவல்15,16)
|
- |
97,98 |
|
சொல்லழகு |
|
கையாலிழைத்த சிற்றிலைநின்காலாலழிக்கைகடனல |
- |
93 |
|
சங்கரி மருகா சங்கரி சிறுவர |
- |
50 |
|
சாலோக சாமீப சாரூப
சாயுச்சிய |
- |
98 |
|
மதியிலா மதியமே |
- |
68 |
|
வாணி செய்ய துண்டம் துண்டமாக்கி |
- |
66 |
|
அக்கினி கையிழந்தது |
|
|
|
இந்திரன் வேற்றுரு எடுத்தது |
|
|
|
சந்திரன் தரையில் தேய்க்கப்பட்டது |
|
|
|
சுரசுவதி துண்டம் (மூக்கு)
துண்ட மானது |
|
|
|
சூரியன் பல்லைத் தகர்த்தது |
|
|
|
தக்கன் வேறு சிரம் பெற்றது |
|
|
|
தேவர்கள் ஓட்டமுற்றது |
|
|
|
பிரமன் சிரம் இழந்தது |
|
|
|
வெள்ளி விழியைக்கொடுத்தது |
|
|
|
திருப்பதிகள் |
|
ஏரகம் |
- |
80 |
|
குன்று தோறாடல் |
- |
80 |
|
சீரலைவாய் |
- |
80 |
|
திருவாவினன்குடி |
- |
80 |
|
பரங்கிரி |
- |
80,83 |
|
பழநி |
- |
6 |
|
மதுரை |
- |
2 |
|
திசைகள் |
- |
(8)
67 |
|
திண்டிமம்
திண்டிமகவி |
- |
32,
77 |
|
துர்க்கை (பகவதி) |
- |
|
|
மயிடாசுரன்சிரத்தில் நடனம் |
- |
7 |
|
தேவசேனை |
- |
2,23,24 |
|
நக்கீரர்
|
|
பூதத்தாற் சிறையுற்றதும்
முருகர் மீட்டதும் |
- |
13 |
|
நாடுகள் |
|
சீனம் |
- |
20 |
|
வங்காளம் |
- |
20 |
|
பகழிக்கூத்தர் (நூலாசிரியர்)
முருகருக்கு வழிவழியடிமை |
- |
4 |
|
பதினென் கணங்கள் |
- |
3,21 |
|
பரணன் |
- |
46 |
|
பரம்பு : வாயுபக்ஷணி |
- |
67 |
|
பார்வதி |
|
அறம் (32) வளர்த்தது
நூற்பயன் : |
- |
|
|
சிவனுடன் நடனம் |
- |
8 |