ஆரணமும் பங்கயத்துள் அயனும் போற்ற, அக்கயத்துள் ஒருகயம்நின் றழைத்த அந்நாள், சூர்அணவு முழுமுதலை துணித்த வென்றிச் சுடராழி நெடும்படையைத் தொழுதல் செய்வாம்:
(1)