பாடல் எண் :

வந

        வந்து வந்துஉடனின்று அழும்பிள்ளைப்பேய்
            வற்றல் மாமுலை பற்றி இசித்திட,
        நொந்து முன்சில சூலிட்ட பேயினை
            நோக்கி நோக்கித்தன் நாக்கினை மெல்வன.
       

(123)