வந்து வந்துஉடனின்று அழும்பிள்ளைப்பேய் வற்றல் மாமுலை பற்றி இசித்திட, நொந்து முன்சில சூலிட்ட பேயினை நோக்கி நோக்கித்தன் நாக்கினை மெல்வன.
(123)