இறுகு கனைகழல்கள் அதிரஅதிர, விழி யிடையின் வடவையெரி சொரிய, நேர் மறுகில் வருபெரிய கனக நெடுவரையை வகிரும் ஒருவன்உகிர் வளரவே.
(14)