பாடல் எண் :

இறு

        இறுகு கனைகழல்கள் அதிரஅதிர, விழி
            யிடையின் வடவையெரி சொரிய, நேர்
        மறுகில் வருபெரிய கனக நெடுவரையை
            வகிரும் ஒருவன்உகிர் வளரவே.
                  

(14)