பாடல் எண் :

New Page 1

        ஆழி உவர்ப்புனல் என்றுஅணுகான்;நல்
            ஆழி படிந்தறி யான்.
        வாழி பெரும்புற மாகட லூடுஅவன்
            மஞ்சனம் ஆடுவதே. 
                     

(184)