“நீழல் ஆழிவெயில் சூழ, ஆழிஒரு நீல மால்வரை நிமிர்ந்தெனக் கேழல் ஆயபெரு மாய னார்உலகு கேள்வி யின்மைஇவை வந்தவே.
(205)