பாடல் எண் :

New Page 1

        பொருதுஅடு முதலை வலியால் நோவுகூர்
            புகர்முக களபம், ஒருகால் ‘மூலமே
        வரு’கெனும் அளவில் வருவான் வாழியே!
            வடிவழ குடைய பெருமான் வாழியே!
             

(22)