பாடல் எண் :

New Page 1

        “அந்நாகம் அழகுடன்நின் றாடும் காலை,
            அனந்தன்தன் தலைஅதிர, உலகம் ஏழும்
        கைந்நாகம் இருநான்கும் கலங்க, வானோர்
            காணாத வகைகரந்து திரியக் கண்டேன்.
               

(222)