மேருகிரி யில்,பொலியும் வேலைவெளி யில்,துளிகொள் மேகபட லத்தில்,ஒளிசேர் தாரகை நிலத்தில்,எழு தாளகதி யில்,குதிகொள் தாரையின் மிதித்துவருமே.
(251)