பாடல் எண் :

இன

        இன்றுதலை வன்புரவி ஒன்று,பல
            என்றுஉரை மயங்க,உல கெங்கும்நொடியிற்
        சென்றுவரு வன்,பவுரி கொண்டுஅவுணர்
            நின்றுலவு செண்டுவெளி யண்டவெளியே.
          

(252)