பாடல் எண் :

New Page 1

        தேவியுடன் கலந்துஅவுணன் திளைக்கும்நாளில்,
            தேவரெலாம் திருமால்பால் திரண்டுசென்றே,
        மேவியபாற் கடல்அடங்க முறையிட்டார்ப்ப
            மேல்விளைந்த படிஅடியேன் விளம்பக்கேள்நீ.
       

  (280)