“தானவரில் இரணியன்என் றொருவன் தோன்றிச், சகதண்டம் முழுதினையும் தன்பேர்ஆக்கி, வானவரை நலிகின்றான். இதுவே எங்கள் வார்த்தை” என மழைமேக வண்ணன் பார்த்தே,
(283)