பாடல் எண் :

New Page 1

        “உண்டுஇவள்பாற் கருப்பம்” என விருப்பம்எய்தி,
            உலகமெலாம் தனித்தனிவந்து உவகைகூரக்
        கொண்டுஇவளை இறைபிரியாது இருந்தான், என்றும்
            கூற்றுவனும் போற்றியிடும் குணலைகண்டே,
          

(288)