நல்லசுரர் குலமுழுதும் தொழுது வாழ்த்த, நனிஅசனிக் குரல்கேட்ட நாகம் போல வல்அசுரர் குடர்குழம்ப, முழங்கும் வெல்போர் வலம்புரியை நலம்புரிந்து வணக்கம் செய்வாம்:
(3)