பாடல் எண் :

New Page 1

        வேல்என நெடியன கொடியபோர்
            விழியினும் மொழியினும், இடைவிடாது
        ஆலமும் அமுதமும் அருளுவீர்!
            அணிகிளர் உயர்கடை திறமினோ!
            

(33)