பாடல் எண் :

New Page 1

        “அன்று போனவர்கள் போனபின்பு,அகில
            லோகம் எங்கும் எனது ஆணையே
        சென்று போத, இடை நின்றுவா ழுமவர்
            சேமம் என்னுடைய நாமமே.
                 

(332)