பாடல் எண் :

அளவ

        அளவி லாதசினம் உடைய கோளரியை
            அரியகா தலுடன் அடிபணிந்து,
        இளவி யானைமுறை பரவினால்இறை
            இரங்கு மோ?” என நெருங்கியே,
           

(337)