பாடல் எண் :

        இரைத்து ஆர்த்து மாளிகைநின்று எறிந்தவரே
            இழிந்துஅ வுணர்க்கு இசைத்த வெல்லாம்
        உரைத்தார்க்கும் முனிவுற்றான், ஊழ்வினைவந்து
            உற்றபோது உணர்வொன்று உண்டோ?
             

(385)