“சோதியே! நீதியோர் தொழு பெருங் கடவுளே துறவனே! அறவனே! துணைவனே சுருதிநூல் ஆதியே! உருவமே! அருவமே! அமலனே! அடியனேன் அபயம்;நான் அபயம்;நான் அபயமே.
(397)