பாடல் எண் :

New Page 1

        “சோதியே! நீதியோர்
            தொழு பெருங் கடவுளே
        துறவனே! அறவனே!
            துணைவனே சுருதிநூல்
        ஆதியே! உருவமே!
            அருவமே! அமலனே!
        அடியனேன் அபயம்;நான்
            அபயம்;நான் அபயமே.
                    

(397)