“மேல்அவன் செயல்முடிப்பன் அதுநிற்க;மதியால் வேலைவாழ் வருணன்ஆதி முதலோரை அடையக், கோலிவெஞ் சிறையிலிட்டு, ஓர்இறையிற் சிறுவனைக் கொண்டுவந் துதரு”கென்று எதிர்கொதித்த பொழுதே,
(404)