கனவில் வந்ததொரு புலவி கொண்டு, விழி கடைசி வந்தபடி அறிகிலார்; வினவி, அன்பர்அவர் அடிவணங்க, மிக வெகுளும் மங்கையர்கள்! திறமினோ!
(42)