பாடல் எண் :

        சி்கர மந்தர நெடுங்கிரி திரிந்து வருநாள்,
            திரைநெருங்கிய கருங்கடல் இரங்குவது போல்;
        நகர்க லங்க,ந வகண்டமும் நடுங்க, இடையே
            நனிதெளிந்த தென நின்றது இளமைந்தன் மனமே,
    

(422)