பாடல் எண் :

New Page 1

        “ஏவர்இறை இனிஉலகுக்கு?” எனஇருந்த
            பெருந்திறலோன் எதிரே, தூணில்
        தேவர் இறை வெளிப்படலும் சிந்தையது
            தளராது சீற்றம் கொண்டே,
                    

(449)