ஆளும் ஏழ்உலகு காதல் கூர அழ கானை மேல்வரும்அ ரங்கர்பொன் தோளும் மாலையும்வ ணங்கி நின்றுவிழி சோரும் மாதர்! கடை திறமினோ!
(45)