“வருக, அரி வருக” எனா வாள்தடக்கை யவன் அழைப்பக் கேட்டு, அவன்கண் திருகுசின வயமடங்கல், செகம் அடங்க உயிர் நடுங்கச் சிரித்தெ ழுந்தே,
(451)