பாடல் எண் :

        வாயிலிடை நின்றவரை, மண்டபத்துக்
            கண்டவரை, மழைதோய் சென்னிக்
        கோயிலிடை இருந்தவரைக் கோபுரத்துக்
            கிடந்தவரைக் கோலிக்கொன்றே,
                

(453)