பாடல் எண் :

        வானும் மண்தலமும் எண்தி சாமுகமும்
            மண்டியேற, எழில் ஒண்சுடர்ப்
        பானு மண்டலம் மறைத் தெழுந்தன
            பரந்த தூளிபட லங்களே.
                    

(474)