மைவளையும் கருங்கடல்போல் முழங்கி ஆர்த்து வாள்அவுணர் பொர, ஒருநாள் வானோர் சேனை கைவளையும் படிவளையும் கொடிய போரில் கால்வளையும் தடஞ்சிலையைக் கருத்துள் வைப்பாம்:
(5)