சம்பரனும் அவன்முதல்வன் தலைமைக் கேற்ற சதகோடி தானவரும் தாமே நிற்ப, அம்பரமார் அலைகரந்து பரந்த வெள்ளம் ஆயிரகோ டியும்திருக்கை அழிவுக் கிட்டே,
(535)