“இறையவன்நீ தான்பிழைத்தது எல்லாம் நிற்க, இத்தையொழித்து ஒருகால்அஞ் சலித்துநீ இன்று ‘இறையவன்நீ என்உயிர்நின் னுடையது என்னில், இன்னமும்நின் பிழைபொறுக்கும்” என்னக் கேட்டே,
(540)