பாடல் எண் :

        நகையில்எழு புகைநிமிர, நயனஎரி
            திசைகொளுவ, நடலையடல் அமரிடை விடாது,
        உகமுடிவில் வடஅனலும் உறுவளியும்
            என,உலகை ஒருநொடியில் வலம்வருவரே.
           

(547)