அவ்வகைநின்று அரியுருவம் அகல்விசும்பில் தடக்கை நிமிர்த்து, ஆயிரக்கால் வெவ்வகைய திறல்அவுணன் விசைஅடங்கும் படிசுழற்ற, விழுந்த பின்னே,
(557)