பாடல் எண் :

        தாமம் கிடந்த வனமுலைஊர்
            தடக்கை உகிரால் இரணியனைத்
        தாம்அங்கு இடந்த கதைபாடத்
            தகைபொற் கபாடம் திறமினோ!
                  

(59)