“வச்சிரத்தால் மலைந்தமலைக் குலங்கள் என்ன, மாருதத்தால் மடிந்தமழைக் குழாங்கள் என்னப் பச்சிரத்த நெடுங்கடலின் நடுவே தோன்றும் பாவடியின் பிணக்குவைகள் பாரீர்! பாரீர்!
(605)