“கோபுரமே துடுப்பாக, மதிலூ டேற்ற குருதி உலை நீராகக், கொடியோன் வாழ்ந்த மாபுரமே கலமாகப், பெருங்கூழ் ஆக்கி வைத்த செயல் ஒத்திருந்த வண்ணம் பாரீர்!
(611)