பாடல் எண் :

        திரைமண்டு செஞ்சோரி நீரிற் குளித்துத்,
            திளைப்பே விரும்பும் களப்பேய்கள் எல்லாம்
        இரைபண்டு காணாத ஆகத்து இளைப்பால்
            இடைக்கே பிணக்குன்றில் ஏறிக்கிடந்தே,          
    

(617)