பாடல் எண் :

New Page 1

        பேசலாப் பெருங்கூழ் உண்ட
            பேயெலாம், குருதி யாற்றில்
        ‘பூசலாம்’ என எழுந்த
            பூசலைப் புகலல் ஆமோ?”                

(670)