பாடல் எண் :

        சீறிய தந்தையைப் பாடீரே!
            செய்த கொடுமையைப் பாடீரே!
        ஆறி இருந்தமை பாடீரே!
            அஞ்சாத நெஞ்சனைப் பாடீரே!
                

 (675)